2260
வேலூர் துணிக்கடை ஒன்றில் சாதாரண உடையில்  நின்றிருந்த பெண் தலைமைக் காவலரை,  கடை ஊழியர் என நினைத்து அவரிடம் ஆடையை எடுத்துக் கொடுக்க கேட்டு தகராறில் ஈடுபட்ட 4 குடிமகன்களை போலீசார் கைது செய்த...

3041
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சாலையோரம் திருநங்கை ஒருவரின் மடியில் படுத்துக் கொண்டு கொட்டம் அடித்துக் கொண்டிருந்த மதுப்பிரியரை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அடித்து ஓடவிட்ட சம்பவத்தால் பரபரப்ப...

12855
குடி குடியை கெடுக்கும் என்று பாட்டிலில் அச்சிட்டு இருந்தாலும், குடிமகன்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறிக் கொண்டு மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி கடற்கரையில் அமர்ந்து சைடிஸ்ஸுடன் மது ...

2738
கேரளாவில் ஒரு மாதத்திற்கு பின் மது கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்...

3446
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது என பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிமகன்கள் கடையை திறங்கய்யா கை உதறுது என்று கூறி கொதித்து எழுந்த...

3213
திருவண்ணாமலை அருகே, முகக் கவசம் அணிந்து கொண்டு சிகிச்சைக்கு வரும்படி கூறிய செவிலியரைத் தாக்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 3 குடிமகன்கள் சூறையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் ...

2156
தலைநகர் டெல்லியில் மதுகடை முன்பு ஹெல்மெட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வைத்து குடிமகன்கள் இடம்பிடித்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. சுமார் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக மதுகுடிக்க முடியாமல் தவி...



BIG STORY